382
உத்தரகாண்ட் நிலசரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய 10 பேரை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி ஆதிகைலாஷிற்கு ஆன்...

391
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர். 4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தா...

303
கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன. பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்துள்ளதால், தமிழ...

337
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த உலகின் முதல்நிலை ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்ட குகேஷ், 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். சென்னை அயனம்...

1145
வயநாடு நிலச்சரிவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள முண்டக்கை மற்றும் பூஞ்சரி மட்டம் பகுதியில் 150 வீடுகள் மண்ணில் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பல கிலோ மீட்டர் தொலைவில் சாலியாற்றி...

441
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரியுடன் ஓட்டுநர் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட அவரது சடலத்தை...

1106
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம், போத்தங்கோடு, ஸ்ரீ காரியம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுக...



BIG STORY